பிளஸ் டூ - செப்டம்பர் மறு தேர்வு: ஆகஸ்டு 7 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை:
வரும் செப்டம்பர் மாதம் பிளஸ் டூ மறு தேர்வு எழுத விரும்பும் மாணவ-மாணவிகள் வரும் ஆகஸ்டு 7ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத் துறை இயக்குநர் பழனிவேலு தெரிவித்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ் டூ தேர்வுகளில் ஓரிரண்டு பாடங்களில் தோல்வியடைந்தமாணவ-மாணவிகளுக்கு கடந்த ஜூன் மாத இறுதியில் உடனடி சிறப்பு மறு தேர்வு நடத்தப்பட்டது.
இதில் சுமார் 50 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதன் மூலம் அவர்கள் இந்த ஆண்டேதங்களுடைய மேற்படிப்பைத் தொடர வாய்ப்பு ஏற்பட்டது.
இதற்கிடையே பிளஸ் டூ தேர்வில் தோல்வியடைந்தவர்களுக்கு வழக்கமாக நடைபெறும் செப்டம்பர்தேர்வுகளுக்காக விண்ணப்பம் செய்ய ஜூலை 31ம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தக் கடைசி நாள் வரும் ஆகஸ்டு 7ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் மாதம் மறு தேர்வு எழுத விரும்பும் மாணவ-மாணவிகள் மாவட்ட முதன்மை கல்விஅலுவலகத்திற்கோ அல்லது மண்டல அலுவலகத்திற்கோ நேரடியாக வந்து தங்கள் விண்ணப்பங்களைச் செலுத்தவேண்டும் என்றும் தபால் மற்றும் கூரியர்களின் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும்பழனிவேலு கூறினார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications