ஆளுநர் அளித்த சுதந்திர தின விருந்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுதந்திர தினத்தை முன்னிட்டு முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், தியாகிகள் ஆகியோருக்கு ஆளுநர்ராமமோகன் ராவ் நேற்று (வியாழக்கிழமை) மாலை தேநீர் விருந்தளித்தார்.
ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் முதல்வர் ஜெயலலிதா, மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர், தமிழகடி.ஜி.பி. நெய்ல்வால், காவல்துறை உயர் அதிகாரிகள், தியாகிகள் மற்றும் பல் துறைப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
அனைத்து விருந்தினர்களையும் ஆளுநர் ராமமோகன் ராவ் சகஜமாகப் பேசி வரவேற்று உபசரித்தார்.












Click it and Unblock the Notifications