பேச்சிப்பாறை அணையிலிருந்து நாகர்கோவிலுக்கு நீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
நாகர்கோவில்:
பேச்சிப்பாறை அணை நிரம்பி வழிவதால் நாகர்கோவில் நகர குடிநீருக்காக 100 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று பேச்சிப்பாறை அணை.
சமீபத்தில் பெய்த பருவ மழையினால் பேச்சிப்பாறை அணை நிரம்பி வழிகிறது. மேலும் அங்கு மழையும்தொடர்ந்து பெய்து வருகிறது.
இதைத் தொடர்ந்து நாகர்கோவில் நகர குடிநீர்த் தேவைக்காக 100 கன அடி நீர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ளதாக கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications