செப் 6 முதல் தடை நீக்கம்: அரசு
கொழும்பு:
விடுதலைப் புலிகள் மீதான தடை செப்டம்பர் 6ம் தேதி முதல் நீக்கப்படுகிறது என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இதன்மூலம் புலிகள்மீதான 4 ஆண்டுகாலத் தடை முடிவுக்கு வருகிறது.
தடையை நீக்கினால் தான் தாய்லாந்து பேச்சுவார்த்தையில் பங்கேற்போம் என்று அறிவித்து தங்களது அறிவிப்பில் உறுதியாககவுமஇருந்தது எல்.டி.டி.ஈ. இதையடுத்து பேச்சு தொடங்கும் நேரத்தில் தடையை நீக்குவோம் என பிரதமர் ரணில் அறிவித்தார்.
ஆனால், தடை நீக்கத்துக்கு அதிபர் சந்திரிகா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இப்போது புதிய சட்டத் திருத்தம் மூலம் அவரதுஅதிகாரத்துக்கு செக் வைக்க முடிவு செய்துள்ளார் ரணில்.
இந் நிலையில் வரும் செப்டம்பர் 16ம் தேதி புலிகள்- இலங்கை அரசு இடையிலான பேச்சுவார்த்தை தொடங்குகிறது. இதையொட்டிசெப்டம்பர் 6ம் தேதியே புலிகள் மீதான தடையை நீக்கிவிட இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
இது குறித்து மறுவாழ்வுத்துறை அமைச்சர் ஜெயலத் ஜெயவர்த்தனே இன்று அமெரிக்க செய்தி நிறுவனமான அசோசிடேட் பிரஸ்சிடம்கூறுகையில், உறுதியளித்த மாதிரியே புலிகள் மீதான தடையை நீக்குகிறோம் என்றார்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications