Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இம்ரானை மும்பைக்குக் கொண்டு செல்ல கோர்ட் அனுமதி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மும்பை குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் கூட்டாளி இம்ரான் மெகந்தியைமும்பைக்குக் கொண்டு செல்ல சென்னை-எழும்பூர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு சென்னை அண்ணா நகர் போலீஸாரால் இம்ரான் கைது செய்யப்பட்டான். அவனைமத்திய சிறையில் அடைக்க எழும்பூர் 5-வது கோர்ட் நீதிபதி தண்டபானி உத்தரவிட்டார்.

அதன்படி இம்ரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். அவனை விசாரணைக்காக மும்பைக்கு அழைத்துச் செல்லமும்பை போலீஸார் வந்திருந்தனர்.

எழும்பூர் 5-வது கோர்ட்டில் இம்ரானை மும்பைக்கு அழைத்துச் செல்ல அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்தனர்.அந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபானி, இம்ரானை மும்பை போலீசார் அழைத்துச் செல்ல அனுமதிஅளித்தார்.

இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) அல்லது நாளைக்குள் இம்ரான் மும்பை கொண்டு செல்லப்படுவான்என்று தெரிகிறது.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+