50 குழந்தைகளைத் தத்து எடுக்கிறார் ஏ.சி. சண்முகம்
சென்னை:
புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம், தனது 50வது பிறந்த நாளையொட்டி ஏழைக் குழந்தைகளைத் தத்துஎடுக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது ஆரம்பிக்கப்பட்ட ஜாதிக் கட்சியான புதிய நீதிக் கட்சி இடையில் முடங்கிப்போய் விட்டது. அதிமுகவில் சேர எடுக்கப்பட்ட முயற்சிகளும் பலனின்றிப் போனது. இதனால் மீண்டும் கட்சியைபுது வேகத்துடன் நடத்த சண்முகம் முடிவு செய்துள்ளார்.
அவரது 50வது பிறந்த நாள் இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. சண்முகத்தின் கல்லூரியான எம்.ஜி.ஆர்.பொறியியல் கல்லூரியில் இதற்கான விழா நடக்கிறது.
இதையொட்டி ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுக்கப் போவதாக சண்முகம் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சண்முகம் 40 குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருவதாகவும், மீண்டும் சில குழந்தைகளைதத்தெடுக்கப் போவதாகவும் கட்சியின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உணவு, உடை, கல்வி வசதி போன்றவவை இலவசமாகவே அளிக்கப்படும். வேலைவாய்ப்பு மற்றும்கல்யாணமும் ஏற்பாடு செய்து தரப்படும். இந்தக் குழந்தைகள் சண்முகத்தின் குழந்தைகளாகவே வளர்க்கப்படுவர்என்று கட்சியின் செய்திக்குறிப்பு மேலும் தெரிவித்தது.
-->
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications