திருக்கோவிலூர் பெருமாள் கோவிலில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள பிரபலமான உலகளந்த பெருமாள் கோவிலுக்குவெடிகுண்டு மிரட்டல் வந்தது.
திருக்கோவிலூல் பாலாற்றின் கரையில் இந்த உலகளந்த பெருமாள்கோவில் உள்ளது.
மிகவும் பிரபலமான கோவிலான இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக அல் உம்மா அமைப்பினரின்முத்திரை பதிக்கப்பட்டிருந்த கடிதம் வந்தது.
இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து கோவில் முழுவதும்சோதனை நடத்தினர்.
ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளியாக இருக்கலாம் என்று போலீஸார் தெவித்தனர்.












Click it and Unblock the Notifications