கள்ளச் சாராயத்தை ஒழித்த 5 போலீஸ் அதிகாரிகளுக்கு காந்தி விருது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கள்ளச்சாராய ஒழிப்பில் சிறப்பாகப் பணியாற்றிய 5 காவல்துறை அதிகாரிகளுக்கு தமிழக அரசின் காந்தி விருதுவழங்கப்படுகிறது.
சென்னை பூக்கடை உதவிக் கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, மதுரை உதவி கமிஷனர் செல்வி ஹேமா, ராணிப்பேட்டைஇன்ஸ்பெக்டர் சீதாராமன், ராசிபுரம் இன்ஸ்பெக்டர் ஸ்ரீனிவாசன், விழுப்புரம் கிழக்கு காவல் நிலையஇன்ஸ்பெக்டர் தேசன் ஆகிய ஐந்து அதிகாரிகளும் காந்தி விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின விழாவின் போது இந்த விருதுகளை அவர்களுக்குமுதல்வர் ஜெயலலிதா வழங்குவார்.












Click it and Unblock the Notifications