காவிரி விவகாரம்: திருமவளவன் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரிப் பிரச்சினையில் செயல்படாத நிலைக்குப் போய்விட்ட பிரதமர் வாஜ்பாய் பதவி விலக வேண்டும் என்றுகோரி விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் அதன் அமைப்பாளர் திருமாவளவன் சென்னையில்உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் எதிரே தொடங்கியுள்ள இந்த உண்ணாவிரதத்தில் ஏராளமான விடுதலைச்சிறுத்தைகள் தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
காவிரிப் பிரச்சினையில் பிரதமர் வாஜ்பாய் செயல்படாத நலையில் உள்ளார். எனவே அவர் பதவியில் நீடிக்கத்தகுதியில்லை. உடனடிாயக அவர் பதவி விலக வேண்டும்.
உச்சநீதிமன்றத்தை மதிக்காத கர்நாடகத்திற்கு வழங்கப்படும் அனைத்து நிதி உதவிகளையும் மத்திய அரசு உடனேநிறுத்த வேண்டும் என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications