வடலூரில் பயங்கரம்: வீட்டுக்குள் லாரி புகுந்து 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
கடலூர் மாவட்டம் வடலூரில் 2 லாரிகள் மோதியதில், ஒரு லாரி சாலையோரம் இருந்த வீட்டுக்குள் புகுந்ததில்அங்கு தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் பரிதாபமாக பலியாயினர்.
கடலூர்-கும்பகோணம் சாலையில் வெள்ளிக்கிழமை அதிகாலை ஒரு சரக்கு லாரி சென்று கொண்டிருந்தது. எதிர்திசையில் மற்றொரு லாரி வந்து கொண்டிருந்தது.
இரண்டு லாரிகளும் வடலூர் அருகே வந்து கொண்டிருந்த போது பயங்கரமாக மோதிக் கொண்டன.
இதில் சரக்கு லாரி சாலையோரம் இருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தது. இதில் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூன்றுபேர் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுகுறித்து வடலூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications