நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நிகோபார் தீவுகள், அஸ்ஸாம் மற்றும் மேகாலயா ஆகிய பகுதிகளில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
நிகோபார் தீவுகளில் இன்று காலை 03.24 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 5.8ஆகப் பதிவாகிஇருந்தது.
அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே வடகிழக்கு மாநிலங்களான அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவிலும்நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 4ஆகப் பதிவாகியது.
ஆனாலும் இந்த நிலநடுக்கங்களினால் உயிருக்கோ, பொருளுக்கோ சேதம் ஏற்படவில்லை.
-->












Click it and Unblock the Notifications