குமரியில் 2000 மீனவர்கள் சாலை மறியல்
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசைக் கண்டித்து மீனவர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.
52 வகை கடல் வாழ் மீன்களைப் பிடிக்க மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை நீக்க வேண்டும் என்றுமீனவர்கள் கோரி வருகின்றனர்.
இது தொடர்பாக மாநில மீன்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பிரசாத் வெளியிட்ட அறிக்கையில், இந்தத் தடையைநீக்குவது குறித்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் 2000க்கும்மேற்பட்ட மீனவர்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
52 வகை மீன்களைப் பிடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று அவர்கள்கோரிக்கை விடுத்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக திருவனந்தபுரம் செல்லும் பஸ்கள் அனைத்தும் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications