""வேதகாம பள்ளிகள் மீது குண்டு வீசுவோம்"": ராமதாஸ் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 3ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேதாகமப் பள்ளிகளைத் திறந்தால் அவற்றின் மீது குண்டு வீசுவோம் என்று ராமதாஸ் பேசியதாக மயிலாடுதுறைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு வராமல் இருந்து வந்த ராமதாஸை கைது செய்து ஆஜர்படுத்த ஒருமுறை பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இதைத் தாடர்ந்து ராமதாஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் அறிவித்தார்.
-->












Click it and Unblock the Notifications