""வேதகாம பள்ளிகள் மீது குண்டு வீசுவோம்"": ராமதாஸ் மீதான வழக்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
மயிலாடுதுறை:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதான வழக்கின் அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 3ம்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வேதாகமப் பள்ளிகளைத் திறந்தால் அவற்றின் மீது குண்டு வீசுவோம் என்று ராமதாஸ் பேசியதாக மயிலாடுதுறைகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டது. இது தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.
விசாரணைக்கு வராமல் இருந்து வந்த ராமதாஸை கைது செய்து ஆஜர்படுத்த ஒருமுறை பிடிவாரண்ட்பிறப்பிக்கப்பட்டது. இதைத் தாடர்ந்து ராமதாஸ் கோர்ட்டில் ஆஜரானார்.
இந்த நிலையில் வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி ராஜ்குமார் அறிவித்தார்.
-->
More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications