இன்று மாலை ரூபவாகினியில் பிரபாகரன் பேச்சு
கொழும்பு:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் உரையை இன்று இலங்கை அரசுத் தொலைக்காட்சியான ரூபவாகினி நேரடிஒளிபரப்பு செய்கிறது.
இது தவிர கனடாவில் இயங்கி வரும் தமிழ் பிராட்ராஸ்டிங் கார்போரேசன் உள்பட பல நாடுகளில் இயங்கி வரும் தமிழ்சேனல்களும், தமிழ் ரேடியோக்களும் இந்த உரையை நேரடியாக ஒளிபரப்ப நடவடிக்கைகள் எடுத்துள்ளன.
மாவீரர் தினத்தையொட்டி அவர் ஒவ்வொரு ஆண்டு உரையாற்றுவது வழக்கம். அதை புலிகளின் வாய்ஸ் ஆப் ரேடியோ மட்டும்ஒலிபரப்பி வந்தது. ஆனால், இம்முறை அவரது உரையை ஒளிபரப்புமாறு ரூபவாகினிக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேஉத்தரவிட்டுள்ளார்.
மேலும் அதை ஒளிபரப்ப வரும் தனியார் தொலைக்காட்சிகளையும் அனுமதிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
இன்று மாலை 5.15 மணிக்கு இந்த உரையை ரூபவாகினி ஒளிபரப்பலாம் என்று தெரிகிறது.
சமீபத்தில் தான் பிரபாகரனுக்கு 200 வருட சிறை தண்டனை வழங்கி இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந் நிலையில் அரசேஅவரது உரையையும் ஒளிபரப்ப முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சந்திரிகா வரவேற்பு:
இந் நிலையில் நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடந்த நிதியுதவி செய்யும் நாடுகளின் மாநாடு வெற்றி பெற்றுள்ளதாக இலங்கைஅதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
நிதியுதவி செய்யும் அதே நேரத்தில் விடுதலைப் புலிகள் தீவிரவாதத்தைக் கைவிட வேண்டும் என்றும் அமெரிக்கா கோரிக்கைவைத்ததை சந்திரிகா சுட்டிக் காட்டியுள்ளார்.
சந்திரிகாவின் செய்தித் தொடர்பாளர் ஹரீம் பெரிஸ் நிருபர்களிடம் கூறுகையில், மனித உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும்முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற ஓஸ்லோ தீர்மானம் அதிபர் சந்திரிகாவின் கவலைகளை அந்த நாடுகள் புரிந்துகொண்டுவிட்டதையே காட்டுகிறது என்றார்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்! -
உலகை கண்ட்ரோல் செய்யும் "நிழல்" கப்பல்கள்.. அப்போ நாம் கண்ணால் காண்பது எல்லாமே பொய்யா?












Click it and Unblock the Notifications