ஒரிசாவில் கொத்தடிமைகளாக வாடும் கரூர் இளம் பெண்கள்
Subscribe to Oneindia Tamil
கரூர்:
கரூரைச் சேர்ந்த 3 இளம் பெண்கள் ஒரிசா மாநலத்தில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்குவந்த புகாரைத் தொடர்ந்து அந்தப் பெண்களை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கரூரைச் சேர்ந்தவர்கள் உஷா (20), ரோஸி (20), செல்வி (18). இந்த மூன்று பேரையும் சிலர் ஆசை வார்த்தை கூறிஒரிசாவுக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அந்த இளம் பெண்கள் மூன்று பேரும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர்.
இந்த விஷயம் அந்தப் பெண்களின் பெற்றோருக்குத் தெரிய வரவே அதிர்ச்சியடைந்த அவர்கள் கரூர் போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதையடுத்து ஒரிசா போலீசாருடன் கரூர் போலீசார் தொடர்பு கொண்டுள்ளனர். அந்தப் பெண்களை மீட்டுக்கொண்டு வருவதற்காக தனிப் போலீஸ் படையும் அம்மாநிலத் தலைநகர் புவனேஸ்வருக்கு விரைந்துள்ளது.
-->
More From
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்?












Click it and Unblock the Notifications