For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இலங்கையிலிருந்து படகில் வந்து மாயமான 3 பேர்

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கையிலிருந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு தப்பிவந்த 3 பேரைக் காணவில்லை என்றுபோலீஸார் கூறியுள்ளனர்.

ராமேஸ்வரம் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒரு படகு கரை ஒதுங்கியது. இந்தப்படகிலிருந்து 3 பேர் இறங்கிச் சென்றதாகவும் அதற்குப் பிறகு அவர்ள் திரும்பி வரவே இல்லைஎன்றும் அந்தப் பகுதி மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தப் படகில் வந்தவர்கள்யார், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X