இலங்கையிலிருந்து படகில் வந்து மாயமான 3 பேர்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கையிலிருந்து படகு மூலம் ராமேஸ்வரத்திற்கு தப்பிவந்த 3 பேரைக் காணவில்லை என்றுபோலீஸார் கூறியுள்ளனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் சில நாட்களுக்கு முன் ஒரு படகு கரை ஒதுங்கியது. இந்தப்படகிலிருந்து 3 பேர் இறங்கிச் சென்றதாகவும் அதற்குப் பிறகு அவர்ள் திரும்பி வரவே இல்லைஎன்றும் அந்தப் பகுதி மீனவர்கள் போலீஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து அந்தப் படகில் வந்தவர்கள்யார், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-->
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications