For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிளஸ்டூ-- 5,08,809: எஸ்.எஸ்.எல்.சி- 7,50,199

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ்டூ மற்றும் பத்தாம் வகுப்புக்குத் தேவையான அனைத்துஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்குனரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ்டூ தேர்வுகளை 5 லட்சத்துஎட்டாயிரத்து 809 மாணவர்கள் எழுதவுள்ளனர். இந்தத்தேர்வுகளுக்காக 1,224 மையங்கள்அமைக்கப்படவுள்ளன.

அடுத்த மாத இறுதியில் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் நடக்கவுள்ளன. இதில் தேர்வெழுத 7 லட்சத்து 50 ஆயிரத்து199 மாணவர்கள் விண்ணபித்துள்ளனர்.

இவர்களுக்காக 2,460 தேர்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளன என்றும் கூறப்பட்டுள்ளது.

uĀ gm] x: J : QҸ zv SŨlt;/b>

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X