For Daily Alerts
Just In
ராமேஸ்வரம் வந்த 5 இலங்கை அகதிகள்
ராமநாதபுரம்:
நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு தமிழ்க் குடும்பம் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது.
இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியைச் சேர்ந்த டேனியல்ராஜ், அவரது மனைவி ரீட்டா, 3 குழந்தைகள் ஆகியோர்அகதிகளாக ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
தங்களை படகில் அழைத்து வருவதற்காக ரூ. 18,000 கொடுத்துள்ளனர்.
போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Story first published: Wednesday, March 5, 2003, 5:30 [IST]