For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராமேஸ்வரம் வந்த 5 இலங்கை அகதிகள்

By Staff
Google Oneindia Tamil News

ராமநாதபுரம்:

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இலங்கையிலிருந்து ஒரு தமிழ்க் குடும்பம் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது.

இலங்கை மன்னார் மாவட்டம் பேசாலை பகுதியைச் சேர்ந்த டேனியல்ராஜ், அவரது மனைவி ரீட்டா, 3 குழந்தைகள் ஆகியோர்அகதிகளாக ராமேஸ்வரம் அருகே உள்ள தங்கச்சி மடத்திற்கு வந்து சேர்ந்தனர்.

தங்களை படகில் அழைத்து வருவதற்காக ரூ. 18,000 கொடுத்துள்ளனர்.

போலீஸார் அவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X