போருக்கு எதிராய் மெரீன கடற்கரையில் பெண்கள் மனித சங்கிலி போராட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஈராக் மீதான அமெரிக்கப் போரைக் கண்டித்தும், இந்த விஷயத்தில் இந்தியா கண்டும் காணாமல் இருப்பதை எதிர்த்தும்சென்னையில் ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் ஊர்வலமாக ராஜ்பவன் சென்று ஆளுநர் ராம்மோகன் ராவிடம் மத்திய அரசுக்கு எதிரான தங்களது கண்டனமனுவைத் தந்தனர்.
பெண்கள் போராட்டக் குழுவின் சார்பில் இந்தப் போராட்டம் நடந்தது. ஈராக்கிய மக்களுக்கு உணவையும் மருந்துகளையும்இந்தியா உடனே அனுப்ப வேண்டும் என இக் குழு கோரிக்கை விடுத்துள்ளது.
-->
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications