சைக்கிள் தொலைந்ததால் தற்கொலைக்கு முயன்ற மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சைக்கிளைத் தொலைத்து விட்டதால் வீட்டில் திட்டுவார்களே என்று பயந்துபோய் தீ வைத்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்ற 2 மாணவர்கள் பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை மகாகவிபாரதி நகரைச் சேர்ந்த இந்த இரண்டு மாணவர்களும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் எட்டாம்வகுப்பு படித்து வருகிறார்கள்.

இருவரும் இன்னொரு நண்பனின் வீட்டுக்குச் செல்வதற்காக தங்களுடன் படிக்கும் இன்னொரு மாணவனின்சைக்கிளை வாங்கிக் கொண்டு சென்றனர். போன இடத்தில் அந்த சைக்கிள் தொலைந்து விட்டது.

இதனால் பயந்து போன இரு மாணவர்களும் தங்களது வீட்டிலும் சைக்கிள் கொடுத்த நண்பனின் வீட்டிலும்திட்டுவார்களே என்று பயந்தனர்.

இதையடுத்து தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து வீட்டிற்குச் சென்று தீ வைத்துக் கொண்டனர். அவர்களதுஅலரல் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களைக் காப்பாற்றினர்.

பலத்த தீக்காயம் அடைந்த இரு மாணவர்களும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

-->

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+