தனுஷ்கோடியில் பதுங்கி இருந்த 4 இலங்கைத் தமிழர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

தனுஷ்கோடி கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித் திரிந்து கொண்டிருந்த 4 இலங்கைத் தமிழர்கள்கைது செய்யப்பட்டனர்.

தனுஷ்கோடி பகுதியில் நான்கு பேர் பதுங்கி பதுங்கிச் சென்று கொண்டிருந்தனர்.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. அவர்கள் விரைந்து வந்து 4 பேரையும் பிடித்து விசாரணைநடத்தினர்.

விசாரணையின்போது அந்த 4 பேரும் 3 மாதங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து வந்தது தெரிய வந்தது.

அவர்களை பாஸ்போர்ட் சட்டத்தின்படி போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+