ஈரோட்டில் விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள் சாலை மறியல்: 2,500 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோட்டில் சாலை மறியல் மேற்கொண்ட விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 2,500 பேரைப் போலீசார்கைது செய்தனர்.
விசைத் தறிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள "சென்வாட்" வரிகளை நீக்கக் கோரி இந்த சாலை மறியல் போராட்டம்மேற்கொள்ளப்பட்டது.
ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அருகே ஆயிரக்கணக்கான விசைத் தறி அதிபர்கள், ஊழியர்கள்உள்ளிட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட சுமார் 2,500 பேரைக் கைதுசெய்தனர். அதன் பின்னரே போக்குவரத்து சீரானது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications