For Quick Alerts
For Daily Alerts
Just In
சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற சிறுவன்!!
மதுரை:
மதுரை அருகே தட்டாஞ்சேரியில் 9 வயது சிறுமியை மானபங்கப்படுத்த முயன்ற 12 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சிறுமியை பொதுக் கழிப்பிடத்துக்குள் ஏமாற்றி அழைத்துச் சென்ற அந்தச் சிறுவன் அவளை பலாத்காரம் செய்ய முயன்றான்.ஆனால், அந்தச் சிறுமி தப்பி வெளியே ஓடிவந்துவிட்டாள்.
இதனை தனது பெற்றோரிடம் அவள் தெரிவிக்க அவர்கள் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து சிறுவனைக் கைது செய்தபோலீார் அவனை உடனே சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்துள்ளனர்.
(இந்த இருவரின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அவர்களது அடையாளமும் தவிர்த்துள்ளோம்).
Comments
Story first published: Monday, May 12, 2003, 5:30 [IST]