பாதயாத்திரை சென்ற 2 பக்தர்கள் வேன் மோதி பலி
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேன் மோதியதில் 2 பேர் பலியாயினர்.
திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில், உள்ள பொன்னம்பலப்பட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர் திசையில் வந்த ஒரு வேன் படு வேகததில்மோதியது.
இதில் 2 பேர் பலியாயினர். மேலும் இருவருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
காயமடைந்தவர்ள் மணப்பாறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.












Click it and Unblock the Notifications