பாதயாத்திரை சென்ற 2 பக்தர்கள் வேன் மோதி பலி

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

பழனிக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேன் மோதியதில் 2 பேர் பலியாயினர்.

திருச்சி-திண்டுக்கல் நெடுஞ்சாலையில், உள்ள பொன்னம்பலப்பட்டி என்ற இடத்தில் இந்த விபத்து நடந்தது.பழனிக்கு பாதயாத்திரையாக சென்று கொண்டிருந்தவர்கள் மீது எதிர் திசையில் வந்த ஒரு வேன் படு வேகததில்மோதியது.

இதில் 2 பேர் பலியாயினர். மேலும் இருவருக்குப் படுகாயம் ஏற்பட்டது.

காயமடைந்தவர்ள் மணப்பாறை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+