For Daily Alerts
Just In
ஜூன் 2ல் பெண் கமாண்டோ படையை துவக்கி வைக்கிறார் ஜெ
சென்னை:
இந்தியாவிலேயே
முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ள பெண் கமாண்டோ படையை முதல்வர்ஜெயலலிதா ஜூன் 2ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
தமிழக காவல்துறையில் தான் இந்தியாவிலேயே முதல் முறையாக பெண் கமாண்டோ படைஅமைக்கப்பட்டுள்ளது. பல மாத கடும் பயிற்சிக்குப் பிறகு பெண் கமாண்டோக்கள் பணிக்குத்தயாராகியுள்ளனர்.
இவர்களுக்கான தலைமை அலுவலகம் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில்அமைக்கப்பட்டுள்ளது.
அப்போது பெண் கமாண்டோக்களின் சிறப்பு அணி வகுப்பும் சாகஸ நிகழ்ச்சிகளும்நடைபெறவுள்ளன.
இந்த மாதத் துவக்கத்திலேயே இப் படையின் துவக்க நிகழ்ச்சி நடப்பதாக இருந்ததா. ஆனால், வங்கக்கடலில் புயல் சின்னம் உருவானதால் சென்னையில் கடும் புயல் வீசலாம் என்ற நிலை ஏற்பட்டது.இதனால் நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது.
Comments
Story first published: Saturday, May 31, 2003, 5:30 [IST]