தா.கி. கொலை: போலீஸ்காரர் மகன் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
தா.கிருட்டிணன் கொலை வழக்கில் கொலையாளிகளுடன் சேர்ந்து சதித் திட்டம் தீட்டியதாக மேலும் 3 பேரைமதுரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதுரை வில்லாபுரத்தைச் சேர்ந்த சீனிவாசன், மணி, செந்தில்குமார் ஆகிய 3 பேரும், தா.கி. படுகொலை தொடர்பாக,டவுன்ஹால் ரோட்டில் உள்ள ஹோட்டலில் விவாதித்த கும்பலுடன் விவாதத்தில் கலந்து கொண்டவர்கள் என்றுதெரியவந்துள்ளது.
இவர்களிடம் விசாரணை நடத்தினால் தா.கி.கொலை தொடர்பாக மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்றுபோலீஸார் நம்புகிறார்கள். செந்தில்குமார் என்பவரின் தந்தை போலீஸ்காரர் என்றும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, தா.கி.கொலை வழக்கு தொடர்பாக தேடப்பட்டு வந்த ஈஸ்வரன் என்பவர் பரமக்குடி நீதிமன்றத்தில்சரணடைந்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications