மனைவி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தோருக்கு காளிமுத்து நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தனது மனைவி நிர்மலாவின் மறைவுக்கு நேரிலும், தபாலிலும், தொலைபேசியிலும் இரங்கல்தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் சபாநாயகர் காளிமுத்து.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
எனது மனைவி நிர்மலாவின் திடீர் மறைவினால் துடித்துப் போயிருந்த எனக்கும், எனதுகுடும்பத்தினருக்கும், நேரில் வந்து ஆறுதல் வழங்கிய முதல்வருக்கும், அனைத்துக்கட்சியினருக்கும், அமைச்சர்களுக்கும், சட்டசபை உறுப்பினர்கள், கட்சித் தொண்டர்களுக்கும்,நண்பர்களுக்கும் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துக் கொள்வதாக காளிமுது குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications