ஊழல் புகார்: சபாநாயகர், அமைச்சரின் உதவியாளர்கள் சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஊழல் புகார்கள் காரணமாக சபாநாயகர் காளிமுத்து மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணன்ஆகியோரின் நேர்முக உதவியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ள்ளனர்.

சபாநாயகர் காளித்துவின் உதவியாளராக இருந்தவர் ராமகிருஷ்ணன். இவர் தற்போது சட்டசபை துணைச்செயலாளராக இருக்கிறார்.

மீன்வளத்துறை அமைச்சர் ராதாகிருஷ்ணனின் தனி உதவியாளராக இருப்பவர் திருமால்.

இந்த இருவர் மீதும் பல ஊழல் புகார்கள் குவிந்தன. இதையடுத்து இருவரையும் சஸ்பெண்ட் செய்து அரசுஉத்தரவிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+