For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோவை, ஈரோட்டுக்கு அமராவதி ஆற்று நீர் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

கோவை, ஈரோடு, கரூர் பகுதிகளுக்கு அமராவதி ஆற்றிலிருந்து தண்ணீர் திறந்து விட முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடுமாறு, 3 மாவட்ட மக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இதை ஏற்று முதல்வர் ஜெயலலிதா இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

இதன்படி, பத்து நாட்களுக்கு ராமகுளம், கல்லபுரம் கால்வாய்கள் வழியாக தண்ணீர் திறந்துவிடப்படும்.

முதல் 2 நாட்களுக்கு 23 பழைய கால்வாய்கள் மூலம் வினாடிக்கு 1,500 கன அடி நீரும், அடுத்தஎட்டு நாட்களுக்கு 1,000 கன அடி நீரும் திறந்து விடப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X