லாரி ஏற்றி கொல்லப்பட்ட தாசில்தார் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காஞ்சிபுரம் மாவட்டம் எருமையூர் என்ற இடத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட தாசில்தார்புண்ணியகோடியின் மனைவி ஆதிலட்சுமியிடம் முதல்வர் ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.
எருமையூர் என்ற இடத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து திருட்டுத்தனமாக கற்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்தவர்களைத் தடுத்த தாசில்தார் புண்ணியகோடி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து புண்ணியகோடியின் மனைவி ஆதிலட்சுமி தனது மகனுடன் முதல்வர் ஜெயலலிதாவைதலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அவரிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை ஜெயலலிதா வழங்கினார்.












Click it and Unblock the Notifications