லாரி ஏற்றி கொல்லப்பட்ட தாசில்தார் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

Jaya gives solatium for the family of murdered Tahsildarகாஞ்சிபுரம் மாவட்டம் எருமையூர் என்ற இடத்தில் லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்ட தாசில்தார்புண்ணியகோடியின் மனைவி ஆதிலட்சுமியிடம் முதல்வர் ஜெயலலிதா ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினார்.

எருமையூர் என்ற இடத்தில் உள்ள கல் குவாரியிலிருந்து திருட்டுத்தனமாக கற்களை லாரிகளில் ஏற்றிக்கொண்டிருந்தவர்களைத் தடுத்த தாசில்தார் புண்ணியகோடி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார்.

இதையடுத்து அவரது குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு தரப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து புண்ணியகோடியின் மனைவி ஆதிலட்சுமி தனது மகனுடன் முதல்வர் ஜெயலலிதாவைதலைமைச் செயலகத்தில் சந்தித்தார். அவரிடம் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை ஜெயலலிதா வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+