திருச்சி அருகே மாருதி வேன்-லாரி மோதலில் 6 பேர் சாவு
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே மாருதி வேனும், லாரியும் மோதிக் கொண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர்பலியாகியுள்ளனர்.
திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் மாருதி வேனில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தனர்.இவர்களின் வேன், திருச்சி அருகே வந்தபோது எதிரே அரக்கோணத்திலிருந்து ராஜபாளையம் நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் மாருதி வேனில் பயணம் செய்த 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 2 பேர் படுகாயம் அடைந்தனர்.அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications