இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்ல "இமிக்ரேஷன்" சான்றிதழ் தேவையில்லை!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென் ஆப்பிக்கா, சிங்கப்பூர், தாய்லாந்து, தென் கொரியா ஆகிய நாடுகளுக்குச் செல்ல இமிகிரேஷன் சான்றிதழ்வாங்க வேண்டிய தேவையில்லை என்று மத்திய தொழில்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
சிங்கப்பூர், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால்,சென்னையில் உள்ள இமிகிரேஷன் அதிகாரியிடம் ஒப்புதல் சான்றிதழ் வாங்க வேண்டும் என்ற விதி உள்ளது.
இனிமேல் இந்த சான்றிதழ் தேவையில்லை. அந்த நாடுகளுக்குச் செல்ல விசா மட்டும் இருந்தால், இச் சான்றிதழ்இல்லாமலேயே செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications