For Quick Alerts
For Daily Alerts
Just In
சம்பா சாகுபடி தீவிரம்
தஞ்சாவூர்:
தொடர் மழை பெய்து வருவதால் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் சம்பா நெல் சாகுபடிக்கானபணிகளில் விவசாயிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இதனால் விவசாயிகள் மத்தியில் பெரும் ஆராவாரம் காணப்படுகிறது. சம்பா நெல் சாகுபடிக்கான பணிகள்தீவிரமடைந்துள்ளன. உழுதல் மற்றும் நாற்று நடவு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
இது தவிர மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டு, கல்லணை வழியாக கடைமடைப் பகுதிகளுக்கும்காவிரி நீர் விடப்பட்டு வருகிறது. இதனால் காவிரி டெல்டா முழுவதும் விவசாயப் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதற்கிடையே, கல்லணையிலிருந்து காரைக்கால் பகுதிக்குத் திறந்து விடப்படும் நீரின் அளவும்அதிகக்கப்பட்டுள்ளது.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan simran kiran kural ponnaiyan jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, October 21, 2003, 5:30 [IST]