ஒசூரில் ரூ. 2 லட்சம் வெடிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ஒசூர்:
ஒசூரில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெடிகளை போலீசார் கைப்பற்றினர்.
98 பெரிய பெட்டிகளில் பல்வேறு கிட்டங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகளை ஒசூர் சப்-இன்ஸ்பெக்டர்லால்வானா தலைமையிலான போலீஸ் படை ரெய்ட் நடத்தி கைப்பற்றியது.
ரூ. 50,000க்கு மேல் கிட்டங்களில் வெடிகளை ஸ்டாக் வைக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. விதியை மீறிஅதிக அளவில் வெடிகள் வைத்திருந்ததால் இவை கைப்பற்றப்பட்டன.
மேலும் இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications