ஒசூரில் ரூ. 2 லட்சம் வெடிகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

ஒசூர்:

ஒசூரில் அனுமதியின்றி பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 2 லட்சம் மதிப்புள்ள வெடிகளை போலீசார் கைப்பற்றினர்.

98 பெரிய பெட்டிகளில் பல்வேறு கிட்டங்களில் வைக்கப்பட்டிருந்த இந்த வெடிகளை ஒசூர் சப்-இன்ஸ்பெக்டர்லால்வானா தலைமையிலான போலீஸ் படை ரெய்ட் நடத்தி கைப்பற்றியது.

ரூ. 50,000க்கு மேல் கிட்டங்களில் வெடிகளை ஸ்டாக் வைக்கக் கூடாது என்ற விதிமுறை உள்ளது. விதியை மீறிஅதிக அளவில் வெடிகள் வைத்திருந்ததால் இவை கைப்பற்றப்பட்டன.

மேலும் இது தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+