ஜெ. நாளை தஞ்சை பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை தஞ்சாவூர் செல்கிறார்.
மாவட்டந்தோறும் சென்று திட்டப் பணிகளைத் துவக்கி வைத்து வரும் ஜெயலலிதா, நாளை தஞ்சை செல்கிறார்.அங்கு ரூ. 109.48 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அத்தோடு ரூ. 115.67 கோடிமதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
இதுதவிர புதிதாக அமைக்கப்பட்டுள்ள தஞ்சை மீன் பிடி துறைமுகத்தையும், மீன் இறங்குதளம் மற்றும் விற்பனைஅங்காடியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு சபாநாயகர் காளிமுத்து தலைமை தாங்குகிறார். வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்வைத்தியலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர்.












Click it and Unblock the Notifications