For Daily Alerts
Just In
தா.கி. தம்பிக்கு கொலை மிரட்டல்
மதுரை:
மதுரையில் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் திமுக அமைச்சர் தா.கிருட்டிணனின் தம்பி ராமையாவுக்குகொலை மிரட்டல் வந்துள்ளதாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மானாமதுரை போலீஸாரிடம் ராமய்யா கொடுத்துள்ள புகாரில், தனக்கு கொலை மிரட்டல் கடிதம்வந்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில், உன்னைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். விரைவில் உன்னைக்கொலை செய்வோம் என்று கூறப்பட்டுள்ளதாகவும், கூறியுள்ளார்.
அந்தக் கடிதத்தில் ராம.சிவராமன், திருப்பத்தூர் என்ற முகவரி உள்ளது. இந்தக் கடிதத்தைக் கைப்பற்றியுள்ளபோலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
vijay chennai astrology surya Ajith Pooja madhavan kodaikanal simran kiran thunder electricity mani kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, October 31, 2003, 5:30 [IST]