மலேசியா: பதவி விலகினார் மகாதிர்- பிரதமரானார் அப்துல்லா
கோலாலம்பூர்:
கடந்த 22 ஆண்டு காலமாக ஆட்சியில் இருந்த மலேசியப் பிரதமர் மகாதிர் முகம்மது இன்று பதவி விலகினார்.
அலுமினியம் மற்றும் ரப்பர் ஏற்றுமதியை மட்டுமே செய்து வந்த மலேஷியாவை உற்பத்தித் துறையில் பலம்வாய்ந்த நாடாக மாற்றி, நாட்டின் செல்வத்தைப் பெருக்கியவர் மகாதிர். அவர் சர்வாதிகார ஆட்சி நடத்தியதாகக்குற்றச்சாட்டு ஒரு பக்கம் இருந்தாலும் மலேசியாவின் பொருளாதாரத்தை தலை நிமிரச் செய்தவர் என்ற பெருமைமிக்கவர்.
தெற்காசியாவிலேயே பணக்கார நாடாக மலேசியாவை மாற்றியவர். ஆசிய தலைவர்களில் மஹாதிர்தனித்தன்மையுடன் செயல்பட்டவர். 77 வயதான மகாதிர் தீவிரமாக அமெரிக்க எதிர்ப்பாளர்.
சமீபத்தில் இஸ்லாமிய மாநாட்டில் பேசிய அவர் அமெரிக்கா மூலமாக யூதர்கள் தான் இந்த உலகைஆளுகிறார்கள் என்று கூறிப் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார்.
1925ம் ஆண்டு டிசம்பரில் பள்ளி ஆசிரியரின் பத்தாவது மகனாகப் பிறந்தவர் மகாதிர். அரசியலுக்கு வரும் முன்மருத்துவராகவும் பணியாற்றியுள்ளார்.
மகாதிர் பதவி விலகியதையடுத்து தேசிய மாளிகையில் இன்று நடந்த விழாவில் அந் நாட்டின் ஐந்தாவதுபிரதமராக அப்துல்லா அகமத் பதவாய் (வயது 65) பதவியேற்றுக் கொண்டார்.
மகாதிர் முன்னிலையில் நடந்த இந்த விழாவில் மலேசிய மன்னர் சையது சிரஜுதின் புத்ரா ஜமாலுல்லாலில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
-
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
அடுத்தடுத்து அண்ணாமலையை சந்தித்த கோவை அதிமுக வேட்பாளர்கள்.. டெல்லிக்கு வேலுமணி க்ளியர் மெசேஜ்












Click it and Unblock the Notifications