ரயில் நிலைய குண்டு வைப்பு: 3 பேருக்கு 18 ஆண்டு சிறை
சென்னை:
அமெக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் இந்திய வருகையை எதிர்த்து கடலூர் துறைமுக சந்திப்பு ரயில்நிலையத்தில் குண்டு வைத்த 3 தமிழ்நாடு விடுதலைப் படை தீவிரவாதிகளுக்கு 18 ஆண்டு சிறைத் தண்டனைவிதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கடந்த 2000மாவது ஆண்டு கிளிண்டன் இந்தியாவுக்கு வருகை தந்தார். அதை எதிர்த்து தமிழ்நாடு விடுதலைப்படை நக்சலைட் அமைப்பைச் சேர்ந்த சிலர் கடலூர் ரயில் நிலையத்தில் குண்டு வைத்தனர். இது தொடர்பாக 9 பேர்கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்புஅளிக்கப்பட்டது. இதில் நடராஜன், கோவிந்தராஜன் உள்ளிட்ட 4 பேருக்கு 6 பிரிவுகளின் கீழ் தலா 18 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
2 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 4 பேர் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அனைவரும் தங்களது தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜேந்திரன்உத்தரவிட்டார். இதனால் 18 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும் அதிகபட்சம் 5 ஆண்டு காலம்சிறையில் இருப்பார்கள்.
அதிலும் ஏற்கனவே 3 ஆண்டுகளை சிறையில் கழித்து விட்டதால், இன்னும் 2 ஆண்டுகள் மட்டுமே அவர்கள்சிறைவாசம் அனுபவிக்கவுள்ளார்கள்.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications