For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மீண்டும் உருவானது புயல் சின்னம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வங்கக் கடலில் மீண்டும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் மழை பெய்ய ஆரம்பித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

இந்தத் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் லேசான மழை பெய்துள்ளது. சென்னையிலும் ஓரளவு மழை பெய்தது.

இன்றும் நாளையும் சென்னை உள்பட தமிழகம் முழுவகும் பரவலாக கன மழை பெய்யலாம் என்று வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X