வங்கக் கடலில் புயல் சின்னம்: தமிழகத்தில் மழை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வங்கக் கடலில் தமிழகத்தை ஒட்டி புயல் சின்னம் உருவாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த மழை சரி வரப் பெய்யவில்லை. இதனால் பெரும் பாசன நீர், குடிநீர்ப் பற்றாக்குறையை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது.
இந் நிலையில் இந்த புயல் சின்னம் உருவாகியுள்ளது.
சென்னைக்கு தென் கிழக்கே 1,200 கி.மீ. தூரத்தில் இந்த குறைந்தக் காற்றழுத்த மண்டலம் மையம் கொண்டுள்ளது. அது தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருவதால், மேக மூட்டம் சூழ்ந்து வருகிறது.
இதனால் அடுத்த 48 மணி நேரம் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்யலாம் என நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
More From
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
சேலத்துல ஓட்டுக்கு பணம் கொடுத்துதான் ஜெயிச்சாங்க! பஞ்சாயத்தை கிளப்பிய தவெக வேட்பாளர்! விஜய் சொன்னது? -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ












Click it and Unblock the Notifications