புத்தாண்டு: நள்ளிரவு வழிபாட்டுக்கு சங்கராச்சாரியார் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று நள்ளிரவில் கோவில்களைத் திறந்து வைத்து வழிபாடு நடத்த வேண்டாம் என்றுகாஞ்சி சங்கராச்சாரியார் கோரிக்கை விடுத்துள்ளார்.
புத்தாண்டு பிறப்பதையொட்டி டிசம்பர் 31ம் தேதி நள்ளிரவு பெரும்பாலான கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்,அர்ச்சனைகள் நடத்தப்படுவது வழக்கம். இதற்கு சங்கராச்சாரியார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நள்ளிரவு வழிபாடு தவறானது. அதுவிதிமுறைகளை மீறுவதாகும். அதற்குப் பதில் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடையைத் திறந்து வைத்து சிறப்புபூஜைகள், அர்ச்சனைகளை மேற்கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications