ஆட்டோ மீது மோதிய லாரி: 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
ஆட்டோ மீது லாரி விபத்தில் பலியான 5 பேரின் பெயர் விபரம் தெரிய வந்துள்ளது.
கோவை மாவட்டம் அவிநாசி அருகே தெக்கல்லூர் என்ற இடத்தில், ஆட்டோ ஒன்று போய்க் கொண்டிருந்தது.அதில், தங்கவேல், தெய்வாத்தாள், ராஜாமணி, கலாவதி, ஜெயமணி ஆகியோர் பயணம் செய்தனர். திருப்பூர்ராயபுரம் என்ற இடத்தைச் சேர்ந்தவர்கள் இவர்கள்.
அப்போது கொச்சியிலிருந்து வந்த லாரி ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணம் செய்த 5 பேரும்சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.












Click it and Unblock the Notifications