இந்திக்காக வருந்தும் வாஜ்பாய்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
சுதந்திரம் பெற்று 56 ஆண்டுகளாகியும் இந்தி மொழியை தேசிய அளவில் ஆட்சி மொழியாக்க முடியவில்லையேஎன்று வருத்தம் தெரிவித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய்.
‘காந்தி ஸ்மிர்தி அண்ட் தர்ஸன் சமிதி’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த ‘மகாத்மா காந்தியும் தேசியஅரசியலில் இந்தி மொழியும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கை இன்று வாஜ்பாய் தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
இன்னும் நாம் இந்தி மொழிக்கு அதற்குரிய அங்கீகாரத்தை வழங்க முடியவில்லை என்பது மறுக்க முடியாதஉண்மை. எதனால் இவ்வாறு நேர்ந்தது? இந்தி மொழியின் இந்த நிலைக்கு என்ன காரணம்? ஏன் இந்தி மொழிக்குஉரிய இடத்தை வழங்குவதில் நாம் தோற்றுப் போனோம்?
இந்தியைப் பற்றி அதிகம் பேசுகிறோம். ஆனால் இந்தியில் குறைவாகப் பேசுகிறோம். மகாத்மா காந்தி தேசவிடுதலையில் இந்தி ஒரு வலிமையான ஆயுதம் என்பதை உணர்ந்து செயல்பட்டார் என்றார்.
More From
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
தன்மானம், சுயமரியாதை பார்க்காமல் தவழ்ந்து சென்றவர்.. எடப்பாடி பழனிசாமி குறித்து தவெக கடும் விமர்சனம் -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஐடி அலுவலகம் போல் மாறும் அரசு அலுவலகம்.. ஆதவ் அர்ஜுனா சொன்ன 40 வருட திட்டம்! -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய்












Click it and Unblock the Notifications