For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜீவஜோதி வழக்கு: விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை:
ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் சம்பந்தப்பட்டுள்ள, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார்கொலை வழக்கு விசாரணை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் முக்கியக் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜகோபால் உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின்னர் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்திவைத்தார்.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Tuesday, December 23, 2003, 5:30 [IST]