For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவஜோதி வழக்கு: விசாரணை 6ம் தேதிக்கு ஒத்திவைப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஹோட்டல் சரவண பவன் அதிபர் ராஜகோபால் சம்பந்தப்பட்டுள்ள, ஜீவஜோதி கணவர் பிரின்ஸ் சாந்தகுமார்கொலை வழக்கு விசாரணை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொலை வழக்கில் ராஜகோபால் முக்கியக் குற்றவாளியாகசேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

இவ் வழக்கு விசாரணைக்கு வந்தபோது ராஜகோபால் உள்ளிட்ட 8 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.பின்னர் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு நீதிபதி ஜெயக்குமார் ஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X