சட்டசபைக்கு சைக்கிளில் வந்த பா.ம.க. எம்.எல்.ஏக்கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
![]() |
பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏக்கள் 15 பேரும் இன்று சைக்கிள்களில் சட்டசபைக்கு வந்தனர்.
பா.ம.க. சட்டசபைத் தலைவர் ஜி.கே.மணி தலைமையில் சட்டசபை உறுப்பினர் விடுதியிலிருந்து சைக்கிள்களில்பா.ம.க. எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்கு வந்தனர்.
சுற்றுச்சூழல் சீர்கேட்டை தடுக்கக் கோரியும், மக்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதத்திலும்சைக்கிள்களில் சட்டசபைக்கு செல்ல பா.ம.க. முடிவு செய்துள்ளதாகவும், இந்தக் கூட்டத் தொடர் முழுவதும்சைக்கிள்களிலேயே வந்து செல்லப் போவதாகவும் ஜி.கே.மணி தெரிவித்தார்.
சைக்கிள்களில் பா.ம.க. கொடிகளை அவர்கள் கட்டியிருந்தனர்.













Click it and Unblock the Notifications