மலேசியா: மின்னல் தாக்கி இரு தமிழக தொழிலாளர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்:
மலேசியாவில் மின்னல் தாக்கியதில் தமிழகத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் உள்பட 4 பேர் இறந்தனர்.
இதில் அந்த வேலையில் ஈடுபட்டிருந்த வி.சந்தானம் (36), ஜி.சரவணன் ஆகிய தமிழகத் தொழிலாளர்களும்மேலும் இரு மலேசியர்களும் உடல் கருகி இறந்தனர்.
இறந்த தமிழர்கள் இருவரும் தமிழகத்தின் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவில்லை. லேசாக மழை தூறிக்கொண்டிருந்த நிலையில் இந்த நால்வரும் கூரையின் மீது வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது இந்ததுயரச் சம்பவம் நடந்தது.












Click it and Unblock the Notifications