பெரம்பலூரில் ஜெவின் பிரச்சார மேடை அருகே வெடிகுண்டு பறிமுதல்: மா.கம்யூ உறுப்பினர் கைது
பெரம்-ப-லூர்:
பெரம்-ப-லூர் அம்-மா-பா-ளை-யம் என்ற இடத்-தில் முதல்-வர் ஜெய-ல-லிதா பேசு-வ-தற்-காக அமைக்-கப்-பட்ட மேடைஅருகே, டீக்-க-டை-யில் ஒளித்து வைக்-கப்-பட்-டி-ருந்த வெடி-குண்டுகளை போலீ-சார் கைப்-பற்-றி-னர்.
பெரம்-ப-லூர் மக்களவைத் தொகு-தி-யில் போட்-டி-யி-டும் அதிமுக வேட்-பாளர் சுந்-த-ரத்தை ஆத-ரித்துஅம்-மா-பா-ளை-யம் என்ற இடத்தில் பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதா பேசுவதாக இருந்தது. இதற்காக ஒரு மேடைஅமைக்-கப்-பட்டது. இந்த மேடை-ய-ருகே பாது-காப்பு பிரிவு போலீ-சார் சோதனை மேற்-கொண்-ட-னர்.
மேடை-யில் இருந்து 50 அடி தூரத்-தில் பெரம்-ப-லூர் ரோட்-டில் இருந்த ஒரு டீக்-க-டை-யில் சோதனை நடத்-தியபோது,மெட்-டல் டிடெக்-டர் அலா-ரம் ஒலித்தது. இதனையடுத்து போலீ-சார் அங்கு தீவிர சோதனை மேற்-கொண்-ட-னர்.கடை-யின் பின்-ப-கு-தி-யில் டெட்-ட-னேட்-டர், 20க்-கும் மேற்-பட்ட ஜெலட்-டின் பாக்-கெட்-டு-கள் ஆகியவை அட்டைப்பெட்டிகளில் அடுக்கப்பட்டிருந்தன. இவற்றை போலீ-சார் பறி-மு-தல் செய்-த-னர்.
பின்னர் கடை உரி-மை-யாளர் சுப்பு-ர-ம-ணி-யத்-தை பெரம்-ப-லூர் போலீஸ் ஸ்டே-ஷ-னுக்கு அழைத்து சென்றுவிசாரித்தனர். விசா-ர-ணை-யில் சுப்-புர-ம-ணி-யம் மார்க்-சிஸ்ட் கம்-யூ-னிஸ்ட் கட்-சி உறுப்பனர் என்-பது தெரிய வந்-தது.
தமிழ் தீவி-ர-வாத அமைப்-பு-கள், விடு-த-லைப்-பு-லி-கள் போன்ற அமைப்-பு-களால் முதல்-வர் ஜெய-ல-லி-தா-வின் உயி-ருக்குஆபத்து இருப்-ப-தாக உளவுத்-துறை போலீ-சார் ஏற்-க-னவே எச்-ச-ரித்-தி-ருந்-த-னர். பெரம்-ப-லூர் மாவட்-டத்-தில் தடைசெய்-யப்-பட்ட தமிழ் தீவி-ர-வாத குழுக்-கள் பல்-வேறு பிரி-வு-களாக செயல்-ப-ட்டு வரு-கின்-றன. இந்த மாவட்-டத்தைசேர்ந்த தமி-ழர் விடு-தலை இயக்க பிர-மு-கர் இளவ-ர-சனை போலீ-சார் தேடி வரு-கின்-ற-னர்.
இந் நிலையில் ஜெயலலிதாவின் பிரசார மேடையருகே வெடிபொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. போலீஸார்சுப்புரமணியத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications