சிவகாசி பட்டாசு ஆலையில் மீண்டும் வெடிவிபத்து: 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சிவகாசி:
சிவகாசி அருகே கிச்சநாயக்கன்பட்டியிலுள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் இருவர் பலியானார்கள்.
மருந்துக் கலவைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் திடீரென தீ பற்றிக் கொண்டதால் இந்த விபத்து ஏற்பட்டது. இதில் அந்தஅறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜோதி, கருப்பசாமி என்ற இருவர் பலியானார்கள்.
கடந்த 19ம் தேதி புதுப்பட்டியில் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications