திண்டிவனம் சுயேச்சை வேட்பாளர் மரணம்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
திண்டிவனம் நாடாளுமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக மனு தாக்கல் செய்திருந்த குழந்தைவேலுமாரடைப்பால் மரணமடைந்தார்.
விழுப்புரம் மாவட்டம் சாலமேடு பகுதியைச் சேர்ந்த இவருக்கு நேற்றிரவு மாரடைப்பு ஏற்பட்டது.உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலைஅவர் மரணமடைந்தார்.தேர்தல் விதிமுறைகளின்படி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் இறந்தால் மட்டுமே அத் தொகுதியில் தேர்தல்தள்ளி வைக்கப்படும். சுயேச்சை வேட்பாளர்கள் இறந்தால் தேர்தல் தள்ளிவைக்கப்படாது.இதனால் திண்டிவனம் தொகுதியில் திட்டமிட்டபடி தேர்தல் நடக்கும்.












Click it and Unblock the Notifications