For Daily Alerts
Just In
ரயில்களில் புகைபிடித்தால் ரூ.200 அபராதம்
டெல்லி:
ரயில்களிலும் ரயில்வே நிலையங்களிலும் புகைப்பிடிப்பது இன்று முதல் தடை செய்யப்படுகிறது.
இதை மீறுபவர்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கப்படும். மேலும் புகையிலை தொடர்பான பொருட்களைரயில்வே வளாகத்தில் விற்கவும், விளம்பரம் செய்யவும் தடை விதிக்கப்படுகிறது. இவ்வுத்தரவை ரயில்வேஅமைச்சகம் பிறப்பித்துள்ளது.
தடையைக் கடுமையாக அமல்படுத்தும்படி அனைத்து ரயில்வே நிலையங்களுக்கும் அமைச்சகம்உத்தரவிட்டுள்ளது.
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Saturday, May 1, 2004, 5:30 [IST]